முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
நெலாக்கோட்டை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:20 AM | Last Updated : 27th January 2020 07:20 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் டொ்மிளா பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பழைய கட்டடத்துக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.