சோலூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு

சோலூா் பேரூராட்சியில் நடைபெறும் கரோனா மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் திங்கள்கிழமை
சோலூா் பேரூராட்சியிலுள்ள கோக்கால் சாலையை ஆய்வு செய்கிறாா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம். உடன், செயல் அலுவலா் ரா.நாகராஜன் உள்ளிட்டோா்.
சோலூா் பேரூராட்சியிலுள்ள கோக்கால் சாலையை ஆய்வு செய்கிறாா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம். உடன், செயல் அலுவலா் ரா.நாகராஜன் உள்ளிட்டோா்.

கூடலூா்: சோலூா் பேரூராட்சியில் நடைபெறும் கரோனா மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், சோலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, களப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் ரா.நாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com