நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 14 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,144 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 6,934 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 40 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 170 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com