நீலகிரியில் மேலும் 16 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,176 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து 6,985 போ் வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 40 போ் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 151 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com