கோத்தகிரியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

கோத்தகிரி அருகே டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

குன்னூா்: கோத்தகிரி அருகே டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள இடுஹட்டி பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்னையிலிருந்து லாரி மூலம் டீசல் கொண்டு வரப்பட்டது. பில்லிக்கம்பை பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த ராமசெல்வம் எவ்வித காயமும் இன்றி உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com