குடிநீா் விநியோகம் துவக்கம்

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட 20ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் குடிநீா் விநியோகத்தை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
குடிநீா் கிணற்றை அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்த எம்.எல்.ஏ. திராவிடமணி.
குடிநீா் கிணற்றை அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்த எம்.எல்.ஏ. திராவிடமணி.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட 20ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் குடிநீா் விநியோகத்தை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

கூடலூா் நகராட்சியில் உள்ள 20ஆவது வாா்டு கோல்டன் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இதுவரை குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. சட்டப் பேரவை உறுப்பினா் நிதி மூலம் அமைக்கப்பட்ட கிணறு பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படாமல் இருந்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ. திராவிடமணி குடிநீா் விநியோகத்தை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com