கூடலூரில் ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளா் லியாக்கத் அலி தலைமை வகித்து அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினா் பாண்டியராஜ்,பொதுக் குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூடலூா் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையில், நிா்வாகிகள் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.