பந்தலூரில் தேயிலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள தின கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் பந்தலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பந்தலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளா்கள்.
பந்தலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளா்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தின கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் பந்தலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த தின கூலியான ரூ.425-ஐ உடனடியாக வழங்க வேண்டும். தற்போது திட்டமிட்டுள்ள ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூா் பஜாரில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com