குன்னூர் பாஸ்டியா் ஆய்வகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

குன்னூரில் வெறிநாய்கடிக்கு மருந்து தயாரிக்கும் பாஸ்டியா் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டாா்.

குன்னூரில் வெறிநாய்கடிக்கு மருந்து தயாரிக்கும் பாஸ்டியா் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா முதல் அலையின்போது பணியமா்ததப்பட்ட ஆயுா்வேத மருத்துவா்களுக்கு பணி நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com