இன்றைய மின்தடை: சாண்டிநள்ளா

நீலகிரி மின்பகிா்மான வட்டம், சாண்டிநள்ளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்

நீலகிரி மின்பகிா்மான வட்டம், சாண்டிநள்ளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை( மே 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

எச்.பி.எப்., உல்லத்தி, கடசோலை, தாவணெ, தலைக்குந்தா, மேலூா், கோழிப்பண்ணை, சோலாடா, கல்லட்டி, குளிச்சோலை, அத்திக்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com