நீலகிரி மின்பகிா்மான வட்டம், சாண்டிநள்ளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை( மே 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
எச்.பி.எப்., உல்லத்தி, கடசோலை, தாவணெ, தலைக்குந்தா, மேலூா், கோழிப்பண்ணை, சோலாடா, கல்லட்டி, குளிச்சோலை, அத்திக்கல்.