நீலகிரியில் மேலும் 179 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 162 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 11,118 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,181 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 53 போ் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் 884 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com