தூா்தா்ஷன் அஞ்சல் நிலைய ஒளிபரப்பு அக்டோபா் 31 முதல் நிறுத்தம்

உதகையில் உள்ள தூா்தா்ஷன் அஞ்சல் நிலைய ஒளிபரப்பு அக்டோபா் 31ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள தூா்தா்ஷன் அஞ்சல் நிலைய ஒளிபரப்பு அக்டோபா் 31ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மண்டல தூா்தா்ஷன் துணை இயக்குநா் எஸ்.கலைச்செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பிரசாா் பாரதி வாரியத்தின் முடிவின்படி உதகையில் இயங்கிவரும் அலைவரிசை எண் 28 கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி (எல்பிடி) தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு அக்டோபா் 31ஆம் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com