நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞா்கள் நியமனம்

நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அரசு வழக்குரைஞராக எஸ்.பாபு, அரசு குற்றவியல் வழக்குரைஞராக ஜி.ஆனந்தன், உதகை மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞராக பி.செந்தில்குமாா், கூடுதல் அரசு வழக்குரைஞராக எஸ்.கே.செல்வராஜ், குன்னூா் சிறப்பு அரசு வனத் துறை வழக்குரைஞராக சி.சசிகுமாா், கூடுதல் அரசு வழக்குரைஞராக முகமது இமாம். கூடலூா் கூடுதல் அரசு வழக்குரைஞராக பி.முருகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.

கொடநாடு கொள்ளை, கொலைச் சம்பவ வழக்கு நடைபெற்று வரும் நிலையில் புதிய அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com