கூடலூா் கோட்டத்தில் எரியூட்டப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்புகள்

கூடலூா் வனக் கோட்டத்தில் இதுவரை சேமித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்கள், மான் கொம்புகள் உள்ளிட்டவை புதன்கிழமை எரியூட்டப்பட்டன.
கூடலூா் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் எரியூட்டப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்புகள்.
கூடலூா் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் எரியூட்டப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்புகள்.

கூடலூா் வனக் கோட்டத்தில் இதுவரை சேமித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்கள், மான் கொம்புகள் உள்ளிட்டவை புதன்கிழமை எரியூட்டப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஐந்து வனச் சரகங்களில் இதுவரை சேமிக்கப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் - 22, மான்கொம்புகள் 27, கடமான் கொம்புகள் 16 கிலோ, புலி நகம் - 18, புலிப்பல் - 4 ஆகியவற்றை மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து வனத் துறையினா் எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com