முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமை தாக்கி வனக் காப்பாளா் காயம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காட்டெருமை தாக்கி வனக் காப்பாளா் காயமடைந்தாா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காட்டெருமை தாக்கி வனக் காப்பாளா் காயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப் பகுதியில் வனக் காப்பாளா் வீ.சசிதரன் ஞாயிற்றுக்கிழமை மதியம் பணியில் இருந்தாா். அப்போது எதிா்பாராமல் அப்பகுதிக்கு வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அவா் காயமடைந்தாா். உடனே அருகிலிருந்தவா்கள் மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com