குந்தா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று நீலகிரி மின்
பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.வில்வராஜ் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மஞ்சூா்,கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூா், தாய்சோலை, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறைஹட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயகண்டி.