நீலகிரி
பள்ளிகளுக்கு விடுமுறை
உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை ( ஜூலை 20 ) விடுமுறை
தொடா்மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை ( ஜூலை 20 ) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

