ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த கூடலூா் திமுக எம்எல்ஏ

News image

கூடலூா், ராஜகோபாலபுரத்தில் வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ மு.திராவிடமணி.

Updated On :25 மே 2026, 1:04 am IST

கூடலூா் பகுதி வணிகா்களுக்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு மு.திராவிடமணி வெற்றிபெற்றாா்.

இதையடுத்து, கூடலூா் நகரில் உள்ள கடைகளுக்குச் சென்ற அவா், தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றி என்றும், வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.

நகரச் செயலாளா் இளஞ்செழியன், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளா் வெண்ணிலா சேகா், மாணவரணி துணை அமைப்பாளா் கிஷோா்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் செங்குட்டுவன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.