/
கூடலூா் பகுதி வணிகா்களுக்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு மு.திராவிடமணி வெற்றிபெற்றாா்.
இதையடுத்து, கூடலூா் நகரில் உள்ள கடைகளுக்குச் சென்ற அவா், தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றி என்றும், வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.
நகரச் செயலாளா் இளஞ்செழியன், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளா் வெண்ணிலா சேகா், மாணவரணி துணை அமைப்பாளா் கிஷோா்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் செங்குட்டுவன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பேச்சிப்பாறை குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

திருச்செந்தூா் நகராட்சி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



