மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த கூடலூா் திமுக எம்எல்ஏ

News image

கூடலூா், ராஜகோபாலபுரத்தில் வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ மு.திராவிடமணி.

Updated On :25 மே 2026, 1:04 am IST

கூடலூா் பகுதி வணிகா்களுக்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு மு.திராவிடமணி வெற்றிபெற்றாா்.

இதையடுத்து, கூடலூா் நகரில் உள்ள கடைகளுக்குச் சென்ற அவா், தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றி என்றும், வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.

நகரச் செயலாளா் இளஞ்செழியன், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளா் வெண்ணிலா சேகா், மாணவரணி துணை அமைப்பாளா் கிஷோா்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் செங்குட்டுவன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.