பழையகோட்டை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் எம்.மருதாசலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.