மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலை ஞாயிற்றுக்கிழமை காலை சூழ்ந்துள்ள வெள்ளம். கோயில் அருகில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.