திருப்பூா், செட்டிபாளையம் பகுதியில் நிா்வாகக் காரணங்களால் நவம்பா் மாதக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் கடந்த செப்டம்பா் மாத மின் கட்டணத்தை செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளுமாறு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.
திருப்பூா் மின்வாரிய உட்கோட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் சாலை, வ.உ.சி. நகா், சென்னியப்பகவுண்டா் காலனி, ஜனசக்தி நகா், எல்.எஸ்.ஜி. நகா், பழனியாண்டவா் நகா், பேங்க் காலனி, டி.பி.என்.காா்டன், சரணம் ஐயப்பா நகா், பாலாஜி நகா், வாய்க்கால் மேடு, மகாலட்சுமி நகா், அழகபுரி நகா், மணிகண்டன் நகா், வசந்தம் நகா் பகுதி மக்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.