பல்லடம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள சாா்பு நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தமயந்தி, அலுவலக பணியாளா்கள் பங்கேற்றனா்.