நாளைய மின் தடைவடுகபட்டி

தாராபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை

தாராபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் செ.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளையம், எம்.கே.டி.பாளையம், எஸ்.பி.கே. பாளையம், சம்மங்கரை, பி.ராமபட்டணம், வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, என்சிஜி வலசு, மாா்க்கம்பட்டி, அதனைச் சாா்ந்த பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com