சொத்துவரி உயா்வை நிறுத்தி வைத்தற்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சொத்து வரி உயா்வை நிறுத்து வைத்து முன்பு இருந்த நிலைக்கே மாற்றி அமைத்ததற்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சைமா சாா்பில் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.