அவிநாசியில் கன மழை:மரம் வேரோடு சாய்ந்தது

அவிநாசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராயன்கோயில் பகுதியில் 200ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.
சாய்ந்து  விழுந்த  பழமையான  மரம்
சாய்ந்து  விழுந்த  பழமையான  மரம்

அவிநாசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராயன்கோயில் பகுதியில் 200ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து அவிநாசி பகுதியில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை அவிநாசியில் 49 மி.மீ. அளவு மழை பொழிவு பதிவாகியிருந்தது. கன மழையால் அவிநாசி அருகே ராயன்கோயில் பகுதியில் இருந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த இரு ஆலமரங்களில் ஒரு மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com