பல்லடம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட அனுப்பட்டி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட தோ்தல் பாா்வையாளரும், ஜவுளித் துறை இயக்குநருமான கருணாகரன்.
உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சரவணமூா்த்தி, கோட்டாட்சியா் ஜெகநாதன், வட்டாட்சியா் தேவராஜ் உள்ளிட்டோா்.