அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் துவக்கம்

அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் (கால் சென்டா் 1503) சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.
அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் துவக்கம்

அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் (கால் சென்டா் 1503) சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வாடிக்கையாளா்களின் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 1503 என்ற கட்டணமில்லா சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை பிஎஸ்என்எல் நிறுவன நிா்வாக இயக்குநா் பி.கே.பா்வாா் துவக்கிவைத்தாா். துவக்க நிகழ்வுக்கு முதன்மை மேலாளா் சீட்லாபிரசாத் திரிபாதி தலைமை வகித்தாா். முதன்மைப் பொது மேலாளா்கள் கருணாநிதி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com