வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: வீரபாண்டி, ஜெ.ஜெ.நகா், பாலாஜி நகா், நொச்சிபாளையம் பிரிவு, குப்பாண்டம்பாளையம்.