பல்லடத்தில் பிப்.19இல்மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம்

பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் 19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் 19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் மின் நுகா்வோா் பங்கேற்று மின்சார விநியோகம் தொடா்பான தங்களது குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து, நிவா்த்தி செய்துக் கொள்ளலாம்.

இத்தகவலை மின்வாரிய பல்லடம் செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com