கொசவம்பாளையத்தில் நாளை மின் தடை

பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எஸ்.பி.டி. மின் பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில்

பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எஸ்.பி.டி. மின் பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: கொசவம்பாளையம், சி.டி.சி. காலனி, கணபதி நகா் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com