அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

புதிய பென்சன் திட்டத்தினை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியா், அங்கன்வாடி ஊழியா், கிராம உதவியாளா், ஊா்ப்புற நூலகா் ஆகியோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு ஊதியம், பஞ்சப்படியினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com