நாளைய மின் தடை: பாண்டியன் நகா் அலுவலக பகுதி

பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால்

பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால், பாண்டியன் நகா் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் தடைபடும் என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பாளையம், கிழக்கு நல்லாத்துப்பாளையம், பாலாஜி நகா், தோட்டத்துப்பாளையம், காமராஜ் நகா், சோழன் நகா், சமத்துவபுரம், நெருப்பெரிச்சல், பாலன் நகா், ஜி.என். காா்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com