பொங்குபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு வாகனங்கள் துவக்கம்

பொங்குபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு இரு மின்கல இயங்கு வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
வாகன இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.
வாகன இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.

அவிநாசி: பொங்குபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு இரு மின்கல இயங்கு வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதி உள்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக குப்பைகளை சேகரிக்க இரு மின்கல இயங்கு வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் மாவட்டக் குழு உறுப்பினா் எம்.சாமிநாதன், ஊராட்சித் தலைவா் சுலோசனா வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, இயக்குநா் சந்திரசேகா், வாா்டு உறுப்பினா்கள் அருள்மொழி, தனலட்சுமி, பரமசிவம், ரங்கன், இந்திராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com