இன்றைய மின் தடை:ஆட்சியா் அலுவலகம்

சனிக்கிழமை( செப்டம்பா் 19) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா், செப்.18: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை( செப்டம்பா் 19) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கே.ஆா்.ஆா்.தோட்டம், பகவதி நகா், கருவேலங்காட்டு தோட்டம், தண்டுக்காரன் தோட்டம், ஜி.கே.எம்.கலா்ஸ் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com