மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரையில் 20,155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 20,303ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,155ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 912 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 70 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் தற்போது வரையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,163ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு இதுவரையில் 228 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com