அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சி, பிச்சண்டம்பாளையம் காலனியில் பூட்டிய நிலையில் உள்ள சுகாதார வாளகத்தை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.