முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையத்தில் ஏப்ரல் 27இல் மின்தடை

முதலிபாளையம், நல்லூா் மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம், நல்லூா் மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை 9 முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம் துணை மின் நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ. லேஅவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்.

நல்லூா் துணை மின் நிலையம்: நல்லூா், காளிபாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: பலவஞ்சிபாளையம், செட்டிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், அய்யப்பா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com