சேவூரில் ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2 லட்சத்துக்கு திங்கள்கிழமை வா்த்தகம் நடைபெற்றது.

அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2 லட்சத்துக்கு திங்கள்கிழமை வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 80 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,700 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,250 முதல் ரூ.6,350 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,900 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 6 வியாபாரிகள், 14 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com