காங்கயம்: காங்கயம் கோட்டம், பெரியாா் நகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு சாலை, செங்காளிபாளையம் சாலை, காட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், க.க.வலசு, செந்தலையாம்பாளையம், தங்கமேடு, நாகமநாயக்கன்பட்டி.