பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகா், சேகாம்பாளையம், கல்லம்பாளையம், வெட்டுப்பட்டான்குட்டை, தெற்குபாளையம், மங்கலம் சாலை, இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பல்லடம் மின் வட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.