சிவன்மலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 6 மணிக்கு ஆடி விழா பூஜை நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியாா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மட்டும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com