திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 89,957 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 924 ஆக உயா்ந்துள்ளது.