முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th December 2021 01:49 AM | Last Updated : 10th December 2021 01:49 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97,673 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 630 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 55 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 96,040ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது.