காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் டிசம்பா் 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின்நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.