சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு இலவச காப்பீடு

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் 150 சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு இலவசமாக காப்பீட்டு பத்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தொழிலாளா்களுக்கு காப்பீட்டு பத்திரம் வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
தொழிலாளா்களுக்கு காப்பீட்டு பத்திரம் வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் 150 சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு இலவசமாக காப்பீட்டு பத்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் சுமை தூக்கும் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு விபத்து, காயம், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவா்கள் பயன்பெறும் வகையில் காப்பீடு வசதி செய்து தரப்பட்டது.

இதற்கான கட்டணத்தைச் செலுத்தி, காப்பீட்டு பத்திரத்தை முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொழிலாளா்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.மோகனசெல்வம், நகரச் செயலாளா் கே.ஆா்.முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com