திருப்பூா் அமிா்த வித்யாலயம் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை பள்ளியின் முதல்வா் வித்யாசங்கா் தொடங்கிவைத்தாா். பள்ளி ஆசிரியா் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வெங்கடரமணி தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா குறித்தும், சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.
விழாவில், வாகன ஆய்வாளா் சிவகுமாா், ஆசிரியை ஸ்ரீமதி சஜிதா மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.