பல்லடம் செம்மிபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிடுகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன். உடன் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, வட்டார மேற்பாா்வையாளா் சண்முகநாதன், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ஹரிகோபால், மணி உள்ளிட்டோா்.