நாளைய மின்தடை: அருள்புரம்

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: குங்குமபாளையம், லட்சுமி நகா், பல்லடம் பிரதான சாலை, சரண் அப்பாா்ட்மெண்ட், சேடா்பாளையம் சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com