காங்கயத்தில் 260 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காங்கயம் அருகே, சாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், நத்தக்காடையூா் அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், பாப்பினி-பச்சாபாளையம் அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், பழையகோட்டை அரசு துவக்கப் பள்ளியில் 80 பேருக்கும் என, மொத்தம் 260 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.